Thursday, January 29, 2009

பச்சையப்பன் கல்லூரியிலிருந்து மாணவர்கள் போராட்டம் ஆரம்பம்! காலை 9.30 மணி!!



ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில்
சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும்
இந்திய அரசைக் கண்டித்து
மறியல்
மாணவர்கள் போராட்டமானது!
இடம்
பச்சையப்பன் கல்லூரி
காலை
9.30 மணி

Wednesday, January 28, 2009

ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில் சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் மறியல்!


ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில்
சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும்
இந்திய அரசைக் கண்டித்து சென்னையில்

மறியல்




இடம்

ரிப்பன் மாளிகை அருகில்

காலை 10.30 மணிக்கு






பிரச்சார இயக்கத்தின் முழக்கங்கள்:

கொலைகாரன் மன்மோகன் சிங்கே,
உன் டாடாவும், அம்பானியும்
இலங்கையில் கொள்ளை லாபம் அடிக்க
எங்கள் ஈழத்தமிழர்கள் சாக வேண்டுமா?

இந்திய ஆளும் வர்க்கங்களின் தெற்காசிய
மேலாதிக்கத்திற்காக,
டாடா-அம்பானி போன்ற தரகு முதலாளிகள்
இலங்கையில் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக,
சிங்கள இனவெறி இராணுவத்திற்கு
ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து ஏவிவிடும்
கொலைகார மன்மோகன் சிங் அரசை
எதிர்த்துப் போராடுவோம்!

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்குக்
குரல் கொடுப்போம்!

Related:

ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

ஈழம்: சென்னையில் ம.க.இ.க ஆர்பாட்டம் ! படங்கள், வீடியோ !!

ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!

Friday, January 23, 2009

"ஸ்டாலின் சகாப்தம்" ஆவணப்படம்! ஜனவரி 25 வெளியீடு!






முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு


புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின்


விற்பனை அரங்கில் கிடைக்கும்.






"ஸ்டாலின் சகாப்தம்" ஆவணப்படம்



மாநாடு சிறப்பு விலைக்குறைப்பாக



20% போக ரூ56 க்கு கிடைக்கும்






Related:


முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு! நிகழ்ச்சி நிரல்!!

Thursday, January 22, 2009

மௌனம் எனும் கொடிய ஆயுதம்!

குண்டுகள்
வெடித்து சிதறு முன்பே
ஊடகங்களி்ல்
தெரித்து விழுகின்றன
ஐ.எஸ்.ஐ, சிமி,
இலஸ்கர் இ தொய்பா,
இந்தியன் முஜாகிதீன்கள்-தான்
காரணமென்று

மழித்த மீசை
நெடுந்தாடி...
"மயிரை" வைத்தே
மதிப்பிடப்படும்
பயங்கரவாதம்!

நான்டெட்டும்
மாலேகானும்
மறுதலிக்கிறது-இம்
மதிப்பீட்டை!

சடைபிடித்த முடி
ஆளுயர தாடியோடு
அயோத்தி-தெருக்களில்
அம்மணமாய்
அலையும்
சன்னியாசிகளிடம்
மட்டுமல்ல...

கொழுப்பேறிய
உடம்போடு
அரை-அம்மணமாய்த்
திரியும்
சேத்துப்பட்டு
"சுகவாசி" யிடமும்
தேவை
எச்சரிக்கை!

கண்ணத்தில்
போட்டுக் கொள்ளும்-முன்பு
திருநீற்றுப் பையைத்
துலாவிப் பாருங்கள்-அதில்
ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து
இருக்கலாம்!

எதற்கும்
கையிலுள்ள
தண்டத்தை
தடவிப் பாருங்கள்
தொலைதூர
இயக்குவிசை
பொத்தான்-அதில்
பொதிந்துமிருக்கலாம்!

"காவி" கொடி
பிடித்தலையும்
காட்டுமிராண்டிக்
கூட்டத்திடமிருந்து
விலகியிருப்பதே
நல்லது!

இல்லையேல்
விலங்குகளாய்
நாமும் மாறிட நேரும்
குஜராத்,ஓரிஸா போல...

பார்ப்பன
பயங்கரவாதத்துக்கு
நாம் வழங்கிய
பலமான ஆயுதம்
"மௌனம்"!

மனிதனாய்
மாற
மௌனம்
கலைவோம்!

-இளங்கதிர்.

ஆர்.டி.எக்ஸ். மௌனம்!

குண்டுகள்
வெடித்து சிதறு முன்பே
ஊடகங்களி்ல்
தெரித்து விழுகின்றன
ஐ.எஸ்.ஐ, சிமி,
இலஸ்கர் இ தொய்பா,
இந்தியன் முஜாகிதீன்கள்-தான்
காரணமென்று

மழித்த மீசை
நெடுந்தாடி...
'மயிரை' வைத்தே
மதிப்பிடப்படும்
பயங்கரவாதம்!


மாற்றிக் கொள்ளுங்கள்
மதிப்பீடுகளை!

நான்டெட்,
மாலேகான்,
ஆர்.எஸ்.எஸ்.,
பி.ஜே.பி.-இது
பார்ப்பன பயங்கரவாதம்!


சடைபிடித்த முடி
ஆளுயர தாடியோடு
அயோத்தி-தெருக்களில்
அம்மணமாய்
அலையும்
சன்னியாசிகளிடம்
மட்டுமல்ல...

கொழுப்பேறிய
உடம்போடு
அரை-அம்மணமாய்த்
திரியும்
சேத்துப்பட்டு
"சுகவாசி" யிடமும்
தேவை
எச்சரிக்கை!

கண்ணத்தில்
போட்டுக் கொள்ளும்-முன்பு
திருநீற்றுப் பையைத்
துலாவிப் பாருங்கள்-அதில்
ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து
இருக்கலாம்!

எதற்கும்
கையிலுள்ள
தண்டத்தை
தடவிப் பாருங்கள்
தொலைதூர
இயக்குவிசை
பொத்தான்-அதில்
பொதிந்துமிருக்கலாம்!

அவர்கள்
நாளையே
வீசலாம்-அடுத்த
வெடிகுண்டை

நம்
'மௌனத்தை'
அதில் நிரப்பி!

தேவை
எச்சரிக்கை மட்டுமல்ல...

-இளங்கதிர்.

Friday, January 16, 2009

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு! ஜனவரி 25, 2009





முதலாளித்துவம் கொல்லும்!
கம்யூனிசமே வெல்லும்!
****************
முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!
************************
கருத்தரங்கம்
பொதுக்கூட்டம்
கலைநிகழ்ச்சி
****************
ஜனவரி 25, 2009
அம்பத்தூர்
சென்னை
உழைக்கும் மக்கள் அனைவரும் வர்க்கமாக அணிதிரளுவோம்!
அழுகிய முதலாளித்துவத்தை புதைப்போம்!!
இணைப்பு