Monday, March 17, 2008

பகத்சிங் நினைவு அரங்குக் கூட்டம்

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் "பகத்சிங், சுகதேவ், ராஜகுரு" நினைவுதினத்தை நெஞ்சில் ஏந்துவோம்!
23.03.2008

இடம் : சேத்துப்பட்டு சமூக நலக்கூடம்

நேரம்: மாலை 4.30

சிறப்புரை : தோழர் காளியப்பன்
ம.க.இ.க மாநில இணை செயலாளர்

மற்றும்
மாணவர் - இளைஞர்களின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகளும், கவிதை வாசிப்புகளும் நடைபெற உள்ளது.

அனைவரும் வருக!

No comments:

இணைப்பு