
Friday, December 19, 2008
Saturday, December 13, 2008
Monday, December 8, 2008
உண்மைக்கு மாறான செய்தியினை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியீடு!
நவ 25-2008 அன்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னைப்பதிப்பில் நாகப்பட்டினம் திட்டச்சேரி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரை "புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி" அமைப்பை சார்ந்தவர்கள் தாக்கியதாக உண்மைக்கு மாறான செய்தியினை வெளியீட்டு உள்ளது.

ஆனால் அங்கு மாணவர்களிடம் கட்டாய நன்கொடை வசூலிப்பது, பள்ளியின் நிர்வாகச் சீர்கேடு போன்றவற்றை கண்டித்தும், எதிர்த்தும் எமது அமைப்பு போராடி வருகிறது. இந்நிலையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரை நாங்கள் தாக்கியதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி எமது அமைப்பு தோழர்கள் மீது வழக்கினை போட்டு சிறையில் அடைத்துயுள்ளது காவல்துறை.
இதற்கு ஆதாரமான விரிவான பிரசுரம் பின்வருமாறு
சட்டக்கல்லூரிகளை உடனே திற - புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை மெமோரியல் ஹால், GH எதிரில் 3- 12- 2008 அன்று மாலை 4.30 மணியளவில் புமாஇமு அமைப்பினர், மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற என்ற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
..
ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்:
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களிடையேயான மோதலையொட்டி மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற!
தலித் மாணவர்களை சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி, தீண்டாமை குற்றம் செய்த முக்குலத்தோர் மாணவர் பேரவையைச் சார்ந்தவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
..
இந்த மோதலை காரணம் காட்டி கல்லூரிகளில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்க முயலும் அரசின் நோக்கத்தை முறியடிப்போம்!
..
அம்பேத்கர் சட்ட கல்லூரி பிரச்சனையையொட்டி தமிழரங்கம் (TamilCircle) மற்றும் வினவு கட்டுரைகள் பின் வருமாறு.
Related Links:
புமாஇமு - பிரசுரங்கள், சுவரொட்டிகள்
மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற! தீண்டாமை குற்றம் செய்த முக்குலத்தோர் மாணவர் பேரவையைச் சார்ந்தவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
சாதி-மத வெறி அமைப்புகளைப் புறக்கணிப்போம்! மாணவர்களாகிய நாம் ஒரு வர்க்கமாக ஒன்றிணைவோம்!
ஆதிக்க சாதிவெறி சக்திகள் மீது நடவடிக்கை எடு!
தமிழரங்கம் - கட்டுரைகள்
தேவை : சாதிக்கெதிராய் கலகம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்
சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியுள் மையங்கொண்ட இந்தச் சாதியக் கலவரமானது
சட்டம் படிக்க வந்த காட்டுமிராண்டிகளின் கதை....
வினவு - கட்டுரைகள்
சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!
சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை - அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !
ஆனந்த விகடனின் சாதி வெறி !
Tuesday, December 2, 2008
மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற! தீண்டாமை குற்றம் செய்த முக்குலத்தோர் மாணவர் பேரவையைச் சார்ந்தவர்களைவன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
கண்டன ஆர்ப்பாட்டம்
3-12-2008
மாலை 4.30 மணி
3-12-2008
மாலை 4.30 மணி

Related:
சாதி-மத வெறி அமைப்புகளைப் புறக்கணிப்போம்! மாணவர்களாகிய நாம் ஒரு வர்க்கமாக ஒன்றிணைவோம்!
ஆதிக்க சாதிவெறி சக்திகள் மீது நடவடிக்கை எடு!
Subscribe to:
Posts (Atom)