Monday, December 8, 2008

உண்மைக்கு மாறான செய்தியினை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியீடு!

நவ 25-2008 அன்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னைப்பதிப்பில் நாகப்பட்டினம் திட்டச்சேரி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரை "புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி" அமைப்பை சார்ந்தவர்கள் தாக்கியதாக உண்மைக்கு மாறான செய்தியினை வெளியீட்டு உள்ளது.

ஆனால் அங்கு மாணவர்களிடம் கட்டாய நன்கொடை வசூலிப்பது, பள்ளியின் நிர்வாகச் சீர்கேடு போன்றவற்றை கண்டித்தும், எதிர்த்தும் எமது அமைப்பு போராடி வருகிறது. இந்நிலையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரை நாங்கள் தாக்கியதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி எமது அமைப்பு தோழர்கள் மீது வழக்கினை போட்டு சிறையில் அடைத்துயுள்ளது காவல்துறை.

இதற்கு ஆதாரமான விரிவான பிரசுரம் பின்வருமாறு





No comments:

இணைப்பு